தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read moreஅறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ…. என்ன சொன்னாரு தெரியுமா…??
தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து…
Read more