10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் பிப். 15ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், டைப்-1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாத்திரைகள், இனிப்பு, பழங்கள், புரோட்டின் உணவுகள், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லலாம் என CBSE அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்கள் நீரிழிவு நோய் இருப்பதற்கான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்
தேர்வு அறையில் பழங்கள், இனிப்புகளுக்கு அனுமதி…. 10th, 12th மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more