மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை அவிநாசிலிங்கம் கோயிலுக்கு சென்ற அவர், பாஜக சின்னம் பொறித்த துண்டினை தோளில் அணிந்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருக்கும் நிலையில் அவரின் இந்த செயல் விதிகளை மீறும் வகையில் உள்ளது.
தேர்தல் விதியை மீறிய அமைச்சர் முருகன்…. சர்ச்சையாக மாறிய விவகாரம்…!!
Related Posts
வாட்ஸ்ஆப்பில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும்…
Read more1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…
Read more