சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான பஸ்தாரில் இன்று நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!
Related Posts
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே போங்க….!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும்…
Read moreசத்தீஷ்கர்: மினி வேன் கவிழ்ந்து கோர விபத்து… 18 பேர் பரிதாப பலி… பெரும் சோகம்….!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கவர்த்தா பகுதியில் இருந்து ஒரு மினி லாரி ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் பைகா என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் பயணித்தனர். இவர்கள் பீடி சுற்றும் தொழிலுக்காக டெண்டு இலைகளை சேகரித்துக்…
Read more