தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ரூ.50 லட்சம் ஆயுள் காப்பீடு செய்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இ.டி.சி வழங்கி,பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு….? வெளியான முக்கிய தகவல்…!!
Related Posts
“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமல்… 36 சங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு… இதோ முழு விவரம்…!!!
பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், மூன்று சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 70 ரூபாய், ஒரே நாளில் சென்று திரும்ப 110 ரூபாய், மாதாந்திர கட்டணம் 2395 ரூபாய் ஆகும். இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒரு முறை…
Read more