மனைவி சௌமியாவை தருமபுரி தொகுதி வேட்பாளராக நிறுத்தியது ஏன்? என்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியலில் குடும்பத்தினரை கொண்டு வரக்கூடாதென என் தந்தை 44 ஆண்டுக்கு முன்பு முடிவெடுத்தபோது இருந்த நிலவரம் வேறு. அது தற்போது மாறிவிட்டது. நான் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தேன். அதுபோலவே எனது மனைவியும்” என்றார்
தேர்தலில் மனைவியை வேட்பாளராக நிறுத்தியது ஏன்…? விளக்கமளித்த அன்புமணி…!!
Related Posts
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read moreபயணிகள் கவனத்திற்கு…! இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது…
Read more