
2024 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்; அதேசமயம் ஓபிஎஸ் உள்ளிட்டோரை ஒதுக்கவில்லை எனக் கூறிய அவர், வரும் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, எங்கள் கட்சியின் உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்போம். அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்