தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. பழனி நாடார் வெற்றியை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுபடி தென்காசி தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எம்எல்ஏ பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர்ந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தென்காசியில் 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி.!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more