ஜம்மு பகுதியில் நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கென்ட் என்ற 6 வயது ராணுவ நாய் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜோரியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில், கென்ட் (பெண் லாப்ரடார்), தனது கையாளுபவரை காப்பாற்ற உயிர்தியாகம் செய்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மேலும், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்தியாகம் செய்த ராணுவ நாய்… பெரும் சோகம்…!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more