தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பண்டிகையின் பொழுது கலப்பட இனிப்பு பண்டங்களை கண்டறிந்து அவற்றின் விற்பனையை தடுப்பதற்கு சில்லறை விற்பனையகங்கள் இனிப்பு பண்ட தயாரிப்பு நிறுவனங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று மாநில அளவில் உள்ள 4000 அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி FSSAI அதிரடி உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more