திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காபாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சுங்கரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சிக்கனூத்து, சுங்காரமடக்கு, குடிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
திருப்பூரில் இன்று(ஜூலை 24) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!
Related Posts
“மகன், மருமகளோடு கஞ்சா விற்பனை”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!
தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின் ரோடு பகுதியில் ஒரு மதுபான கடை உள்ளது. இதன் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கண்டமனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான காவல்துறையினர்…
Read moreபிறந்தநாள் விழாவில் போதை ஊசி செலுத்திய சிறுவன் உயிரிழப்பு… சென்னையில் அதிர்ச்சி.!!!
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் தஸ்தகீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகீர் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் மேற்கொண்டு படிப்பை தொடராமல் எலக்ட்ரீசியன் ஹெல்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் போதை ஊசிக்கு…
Read more