திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த முடியமா? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் முழு விவரத்தை 22ம் தேதி தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மனு குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாடகை பாக்கி – பதிலளிக்க உத்தரவு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more