திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற ஜூன் 19ஆம் தேதி திங்கட்கிழமை திருவாரூரில் நடைபெறும் நிகழ்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி செல்லும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!
Related Posts
பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…
Read moreபெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!
பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…
Read more