மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
திருச்சியில் நாளை சூறாவளி பிரசாரத்தை தொடங்கும் இபிஎஸ்…!!!
Related Posts
பரவும் புது வைரஸ்.? தமிழகத்திற்கு ஆபத்து?…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!
கேரளாவில் வெஸ்ட் நைல் என்கின்ற கொசுக்களால் பரவும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கேரள அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே பரவி வரும் இந்த காய்ச்சல் தமிழகத்தில் இன்னும் பதிவாகவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்…
Read moreஅதிமுக தலைமை மாறலாம்…. அமைச்சர் ரகுபதி புதிய பரபரப்பு…!!!
தேர்தலுக்குப் பிறகு செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதை செய்யும்…
Read more