தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42% ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மேலும், 4% உயர்த்தி கோவில் பணியாளர்களுக்கு தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும், பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இது பொருந்தாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more