வேளச்சேரியில் பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள் தான் திராவிட மாடலின் பெருமையும் அடையாளமும் ஆகும். சென்னை சிங்கப்பூர் ஆக மாறும் என்றார்கள், மாறியதா? இந்த குப்பைக்கு தீர்வு கண்டார்களா? நீங்கள் மாற்றி யோசியுங்கள், மாற்றமா ஏமாற்றமா என முடிவு செய்யுங்கள். குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட் பை சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
திராவிட கட்சிகளுக்கு ‘குட் பை’ சொல்லுங்க – தமிழிசை பன்ச்…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more