மயிலாடுதுறை மாவட்டத்தில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், அவரது மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன், மற்றொரு மகனும் கடலங்குடி ஊராட்சிமன்றத் தலைவருமான அறிவழகன் உள்ளிட்ட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் தீர்ப்பு…!!
Related Posts
BREAKING: “REMAL” புயல் உருவாகிறது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதிக்குள்…. அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல்…
Read more