சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்பரை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்று திரிந்த நல்ல பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றியபடி திரிந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி மக்களும் தொண்டர்களும் அச்சம் அடைந்தனர். பிறகு அப்பகுதியில் காவலுக்கு இருந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்புடன் வந்த இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!
Related Posts
“காதல் திருமணம்”.. குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை… துக்கம் தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு...!!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை…
Read more“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more