சட்டப்பேரவை கூட்டத் தொடரை கூட திமுக முறையாக நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக தேர்தலின் போது ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் வெறும் 100 மணி நேரம் கூட அவர்களால் சபையை நடத்த முடியவில்லை. எதையும் செய்ய முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக கூறிய இபிஎஸ் மக்கள் தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
திமுக என்றாலே சொல்வது ஒன்னு, செய்வது வேறொன்னு…. இபிஎஸ் காட்டம்….!!!
Related Posts
பிரதமராக 3-வது முறை பொறுப்பேற்ற நரேந்திர மோடி… தவெக தலைவர் விஜய் வாழ்த்து…!!
இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…
Read more