தமிழக திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவின் தலைநகரம் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரை கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை மாவட்ட கழகத்துடன் இணைந்து பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டாட வேண்டும். நாட்டின் பிரதமர் தான் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிக்கோபார் நிகழ்வுகளில் திமுக மீது தேவையற்ற விமர்சனம் வைக்கின்றார் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது… முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
தவறு என உணர்ந்துவிட்டேன்…. உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் – சவுக்கு சங்கர்…!!
தமிழக பெண் காவலர்களை அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என உணர்ந்துவிட்டேன் என திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விடிய விடிய நடந்த விசாரணையில் இந்த வாக்குமூலத்தை…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் முன்கூட்டியே திறக்கப்படுகிறதா…? வெளியான முக்கிய தகவல்…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் இறுதித்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதத்தில் திறப்பது வழக்கம். முன்னதாக வெயிலை பொறுத்து ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால்…
Read more