இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, சிறந்த ஊழியர்கள் 12 – 15% சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், மற்ற ஊழியர்களுக்கு 4.5 – 7% வரை சம்பள உயர்வு இருக்கும். 4ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 12,434 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் சம்பளம் உயர்வு: டிசிஎஸ் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more