டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஜனவரியில் வழங்கப்படும் குளிர்கால விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more