கோக்கைன் போன்றவற்றைவிட போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் மக்களை கிறுகிறுக்க வைக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா விவகாரத்தை திமுக கையிலெடுத்தது. அதேபோல் இப்போது பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தேர்தல் பரபரப்பை கூட்டி வருகின்றன. எது எப்படியோ தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஒழிக்கப்பட்டால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்
தமிழ்நாட்டு மக்களை கிறுகிறுக்க வைக்கும் “போதை” அரசியல்…. கூடும் தேர்தல் பரபரப்பு…!!
Related Posts
இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read moreBREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read more