தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித் துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி ஐஏஎஸ் சுற்றுலாத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க செயலாளர் தாரேஷ் அகமது ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தாரேஸ் அகமதுக்கு வஃக்பு வாரிய முதன்மை நிர்வாக அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more