தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த நரேஷ் குப்தா தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஏழு வருடங்களுக்கு மேல் பணியாற்றினார். கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 12 இடைத்தேர்தல்களை அவர் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!
Related Posts
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read moreBREAKING: அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை… சற்றுமுன் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும்…
Read more