தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த முறை பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பாகவே திட்டத்தில் பயனாளர்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என கூறப்படுகிறது. புதிய குடும்ப அட்டைதாரர்கள், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதற்கு முன்பு விண்ணப்பிக்க தவறியவர்கள் இதன் மூலம் பயன்பெற முடியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் மகிழ்ச்சி செய்தி?… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…
Read more10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read more