தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அறைகள் படிப்படியாக தொடங்கப்படும். இந்த கட்டண படுக்கை அறைகளுக்கு ஆயிரம் ரூபாய், 3000 ரூபாய் மற்றும் 3,500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் கட்டண அறைகள்…. புதிய அசத்தல் அறிவிப்பு….!!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more