தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம் தேதி முதல் படிப்படியாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு பணி செய்பவருக்கு இது முக்கியமான தேர்வாக இருப்பதால் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியில் உள்ளவர்களுக்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
அடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி…? தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து…
Read moreசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more