மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்.9) முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. TNMAWS இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more