தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration points மையங்களை அமைக்கவும் ஜூன் 30-ம் தேதி வரை 89 லட்சம் ORS பாக்கெட்டுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!
Related Posts
2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி…. பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை….!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 2.66 கோடி செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 1 முதல் நேற்று வரை இயல்பை விட 17…
Read more“என்னைப் போல மதுவுக்கு யாரும் அடிமையாகக்கூடாது” முதல்வரிடம் கோரிக்கை வைத்த போதை ஆசாமி…!!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியதன் காரணமாக சாலையின் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் அவரை விட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் விசாரித்ததில் அவர்…
Read more