சிஏஏ சட்டம் அமலானதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து இயற்றப்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் முதல் எதிர்ப்பினை அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி பதிவு செய்திருக்கிறது. மாநிலம் முழுவதும் வெடித்த திடீர் போராட்டத்தால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. உஷார் நிலையில் போலீசார்…!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more