தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் சனி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரையாண்டு விடுமுறையும் தொடங்கியதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பொது விடுமுறை…. சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…
Read moreBREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…
Read more