தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் மற்றும் கழிவறைகள் வசதிகளை மாணவர்களுக்கு உறுதி செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more