தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்… இன்று முதல் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!!!
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.14 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி 1000 ரூபாய்…
Read more“நெஞ்சே கிழிஞ்சிருச்சு”.. அடிமைகள்… இதை எங்க போய் முறையிட போறீங்க… எடப்பாடி பழனிச்சாமியை கிழித்தெறிந்த அமைச்சர் கே.என் நேரு…!!!
தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு தனது இணையதள பக்கத்தில் எதிர்கட்சி நிலைமை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, “ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!” “அடுத்த மே தினத்தில்…
Read more