தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…
Read more