தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. பலர் வெளியூரில் வேலைக்கு சென்றுள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் வாங்காதவர்கள் ஜனவரி 14ஆம் தேதி ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜன.14ஆம் தேதி.. அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!!
Related Posts
“6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை”… பெண்களே அவர்களை பாதுகாக்க வேண்டிய அவல சூழல்… இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சியா…? கொந்தளித்த இபிஎஸ்… பரபரப்பு அறிக்கை..!!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதன்பிறகு மீதமுள்ள குற்றாவளிகளை போலீசார் வலைவீசி தேடி…
Read more“தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை”… மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!
தஞ்சையில் உள்ள சரபோஜி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல்…
Read more