தமிழகத்தில் அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மே 19ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான கால அவகாசம் தற்போது மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு அறிவியல் கலை கல்லூரிகளில் நுழைவு கட்டணம் ஆண்டுக்கு 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்
தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ரூ.200 செலுத்தினால் போதும்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more