தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றோம் மே 1ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தமிழக முழுவதும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!
Related Posts
நாகை-இலங்கை இடையே கடல் பயணம் இன்று முதல் இயக்கம்….!!!
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே…
Read moreBREAKING: தமிழக எம்பி காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே இரண்டாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு…
Read more