தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25 முதல் இலவசமாக வழங்க உத்தரவு…!!
Related Posts
ஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீசார் புதிய தகவல்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read moreபெட் லைசென்ஸ் பெற மொபைல் செயலி அறிமுகம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!
மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கட்டாயம் உரிமை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான புதிய மொபைல் செயலியை தாம்பரம் மாநகராட்சி வருகின்ற மே 20 ஆம் தேதி அறிமுகப்படுத்த…
Read more