தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“தமிழகத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேரும் முதல் பழங்குடியின மாணவன்”…. வேற லெவல் சாதனை… குவியும் பாராட்டுகள்..!!!
திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் கிராமத்தில் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த பரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது பரத் CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று…
Read more“பாஜகவின் அடிமை”… தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் இபிஎஸ் பேசுவது இப்படித்தான் இருக்குது… கிழித்தெறிந்த அமைச்சர் ரகுபதி..!!!
அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்…
Read more