தமிழகத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரை வீடு வீடாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் அரசியலிலும் கட்சியிலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் அறிவித்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், பாஜகவின் அநீதிகள் மற்றும் திமுகவின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.
தமிழகம் முழுவதும் இன்று முதல் வீடு வீடாக…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more