நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
Breaking: 12-ம் வகுப்பு மாணவர்கள் மே 12-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம் என அறிவிப்பு…!!
தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் ஜூன் 25ஆம்…
Read moreபடிப்புக்கு ஏதுங்க வயசு..! 70 வயசில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மூதாட்டி… மார்க் எவ்வளவுன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீஙக்..!!!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நடப்பாண்டில் 95.03 சதவீதமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…
Read more