தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!
Related Posts
“குல்லா போட்ட திருமா”… முருகன் கோவிலில் திருநீரை அழித்து… அந்த தீய சக்திகளை அழிக்க வேண்டியது நம் கடமை… பாஜக எச். ராஜா பரபரப்பு பேச்சு…!!!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தை பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ரம்ஜான் விழாவில் திருமாவளவன் கடைசி நேரம் வரை குல்லா போட்டுக்…
Read more“ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…!!!
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…
Read more