தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது குடும்பத்தை சிரமமின்றி நடத்த குடும்பம் ஒன்றுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகை விரைவில் மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… விரைவில் வங்கி கணக்கில் வருகிறது ரூ.5000….!!!
Related Posts
“செயற்கை குடிநீர் பஞ்சம்” திட்டம் இருந்தும் செயல்படல…. எஸ். பி. வேலுமணி குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் விடியா திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும்…
Read moreதொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read more