தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும் 2.64 லட்சம் மெட்ரிக் டன் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…
Read more