தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை பராமரிக்க 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆய்வக உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளில் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more