தமிழகத்தில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வருகின்ற மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த நிலையில் வேறு என்னென்ன புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாக போகிறது என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகமே எதிர்பார்த்த பட்ஜெட்…. மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழகத்தில் இனி பொது இடங்களில் முகக்கவசம அணிய வேண்டும்… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தல்…!!!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5364 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில்…
Read moreநீங்கள் செய்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்… எடப்பாடி பழனிச்சாமிக்கு, எம்பி கனிமொழி பதிலடி…!!!
முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
Read more