கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6), தர்ஷன் (3) ஆகியோரை கடத்தி சென்ற வெங்கடேஷ், அடித்தே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை…!!
Related Posts
BREAKING: வறுமையை ஒழிக்க தமிழகம் முழுவதும் வருகிறது புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த…
Read moreஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல்… தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த…
Read more