வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
“தமிழ்நாடு கொதித்துப் போய் உள்ளது, நாங்க 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் எங்களுக்கு சேர்த்து விட்டார்கள்”… ஆர். எஸ். பாரதி விமர்சனம்..!!
மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அதில் அவர் கூறியதாவது, முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது குறித்து எங்கள் அறிக்கையில் நாங்கள்…
Read moreஅதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது… எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு…!!!
மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்த போதே பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டது. இது குறித்து கனிமொழி எம்பி-யிடம் கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது அதிமுக தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து…
Read more