வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
“முருக பக்தர்கள் மாநாடு என்று சொல்லிட்டு இப்படி விரும்பத்தகாத காட்சிகளை”… கொந்தளித்த டிடிவி தினகரன்… கடும் கண்டனம்…!!
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டின் போது இந்து முன்னணி சார்பில் அண்ணா மற்றும் பெரியார் குறித்து கடவுள் மறுப்பு நம்பிக்கையை வைத்து ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள்…
Read moreஅடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்…! நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து பிரபல கழுகு பட நடிகருக்கு கிருஷ்ணாவுக்கு போலீஸ் நோட்டீஸ்.. பரபரப்பில் கோலிவுட்..!!!
போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்தான் போதை பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட நிலையில் அதனை யாருக்கும் விற்பனை செய்யவில்லை…
Read more