தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“இனி திருமணத்திற்கு முன்பாக மணமக்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்யணுமா”…? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
திருமணம் செய்யும் முன் ஜோடிகள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு வழங்கக் கோரி பொதுநல மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பல தம்பதிகள் திருமணத்திற்கு…
Read moreதவெக செயற்குழு பரபரப்பு தீர்மானம்! – கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு… பாஜகவின் மொழி திணிப்பு.. தளபதி விஜய் எதிர்ப்பு முழக்கம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜய் பாஜக அரசின் மொழி திணிப்பு தமிழக மீனவர்களுக்கான பாதுகாப்பின்மைக்கு கண்டடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள்…
Read more