மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். குமரியில் பேசிய அவர், திமுக மற்றும் பாஜக இடையே ஒப்பந்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொன்முடி வழக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது. பாஜகவை திமுக உண்மையாக எதிர்ப்பதாக இருந்தால் நேரடியாக மோதி இருக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜகவை திமுக வெல்ல வைக்கும்… பரபரப்பை கிளப்பிய சீமான்…!!!
Related Posts
15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!
* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…
Read moreகுணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!
*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…
Read more